ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு மஹா ருத்ர பைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 25ம் தேதி, திங்கட்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 22ம் தேதி, வெள்ளிக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 22ம் தேதி, வெள்ளிக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு உச்சிஷ்ட மஹா கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 21ம் தேதி, வியாழக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு உச்சிஷ்ட மஹா கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 21ம் தேதி, வியாழக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் குருநாதர் சுவாமி ஸ்ரீலஸ்ரீ தசரா கிரி மஹராஜ் (எ) பாலா சுவாமி அவர்களின் அவதாரத் திருநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 18ம் தேதி, திங்கட்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு உச்சிஷ்ட மஹா கணபதி, அருள்மிகு ஆதி வராஹி அம்மன், அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி, அருள்மிகு மஹா ருத்ர பைரவர் மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 16ம் தேதி, சனிக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு உச்சிஷ்ட மஹா கணபதி, அருள்மிகு ஆதி வராஹி அம்மன், அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி, அருள்மிகு மஹா ருத்ர பைரவர் மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 16ம் தேதி, சனிக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் வளர்பிறை பிரதோஷத்தன்று பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 14ம் தேதி, வியாழக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் வளர்பிறை பஞ்சமி அன்று பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 7ம் தேதி, வியாழக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் அமாவாசை அன்று அருள்மிகு மஹா பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் யாகமும் , அருள்மிகு மஹா காளி தேவி மற்றும் அருள்மிகு ஆதி வராஹி அம்மனுக்கு மூலமந்திர யாகமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், வைகாசித் திங்கள், 2ம் தேதி, சனிக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் தேய்பிறை பிரதோஷத்தன்று பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 31ம் தேதி, வியாழக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு மஹா ருத்ர பைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 26ம் தேதி, சனிக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 23ம் தேதி, புதன்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 23ம் தேதி, புதன்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு உச்சிஷ்ட மஹா கணபதி ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி அன்று யாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 22ம் தேதி, செவ்வாய்க்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜை, திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 18ம் தேதி, வெள்ளிக்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு சாம்ப சதாசிவ மூர்த்தி மற்றும் அருள்மிகு நர்மதேஸ்வரர் ஆலயங்களில் வளர்பிறை பிரதோஷம் அன்று பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 16ம் தேதி, புதன்கிழமை)
ஸ்ரீ ஆதி வராஹி அறக்கட்டளை நிர்வகிக்கும் அருள்மிகு ஆதி வராஹி அம்மன் ஆலயத்தில் வளர்பிறை பஞ்சமி அன்று பூஜை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. (பராபவ வருடம், சித்திரைத் திங்கள், 8ம் தேதி, செவ்வாய்க்கிழமை)
Follow us on social media for daily updates and spiritual insights.